தமிழ்நாட்டின் அடையாளமாகக் கொண்டாடுவோம்! அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன்


கோவை மாவட்டக் கருவூல அதிகாரிக்கு செம்பணி ஆற்றுவதற்கு மிகச்சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன். அவர்களை உடனடியாக அழைத்து உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகமும், வங்கி வழியாக உதவித்தொகையும் வழங்கி ஆவன செய்யும் வகைக்கான பாடாற்றலே அது. அருள்செய்க! என்று வேண்டுவதற்கே இந்தக் கட்டுரை.

எனது ஒருங்கிணைப்பு மடலைப் பார்த்துவிட்டு இன்று என்னோடு தொடர்பில் வந்தார் அகவைமுதிர்ந்த தமிழறிஞர். குமர.கோவிந்தன்.

அவருக்கு நூறு அகவை ஆகிறது என்கிற தகவலைக் கேட்டு மலைத்துப்போனேன். தமிழ்வளர்ச்சித் துறை கண்டெடுத்த ஒரு தமிழறிஞருக்கு நூறு அகவையா! இவர் தமிழ்நாட்டின் அடையாளம் அல்லவா? என்று எண்ணி மகிழ்ந்தேன்.

தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற சீரிய நோக்கில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என்கிற திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்த்தொடராண்டு 5080லிருந்து  (1978) முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் ரூபாய் 3500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 மற்றும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த உதவித்தொகை அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுவதாகும். உதவித்தொகை பெறுபவரின் மறைவிற்குப்பின் அவரின் மரபுரிமையருக்கும் வாழ்நாள் முழுவதும் ரூபாய் 2500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 795 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அவ்வகையில், 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.சாமிநாதன் அவர்களின் பொற்கரங்களால் 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (07.08.2024) புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பலகலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில் வழங்கப்பட்டது.

இந்த அரசாணையின் தொடர்நடவடிக்கையாக நூறு தமிழ் அறிஞர்களுக்கும் ஓய்வுதியம் அனுப்பும் வகைக்கான பணிப்பொறுப்பை தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகம் முடித்து நாளது 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (30.10.2024) அன்றே தமிழ்நாட்டின் அனைத்துக் கருவூலங்களுக்கும் அனுப்பிவிட்டது. இந்தப் பாடற்றலில், தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகத்தின் பணிப்பொறுப்பாளர்கள் அனைவரின் செம்பணியை அறிய முடிகிறது.

01. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.குமரிநாடன்.ரு அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

02. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.சிவபெருமான்.வெ.க அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

03. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.முஜ்ஜிபூர்ரஹ்மான்.பி அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

04. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.சுந்தரி.ந அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

05. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.பாலகிருஷ்ணன்.நா அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

06. பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழறிஞர். வைகைமாலா.தே அவர்களுக்கு அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய
 செம்பணி ஆற்றியுள்ளது.

07. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.வஜ்ஜிரம் அவர்களுக்கு அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.


08. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.வேதரெத்தினம்,தி அவர்களுக்கு அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

09. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர்.கனகசுந்தரம்.கோ அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

10. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர்.மனோகரன்.அ அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

11. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர். பொன்னிவளவன்.பு.செ  அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

12. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். கணபதி.இரா. அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

13. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். நயினாசலம். அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

14. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.செல்லப்பாண்டி.அ அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

15. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி.ரெ அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

16. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.வெங்கடேசன்.இரா அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

17. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.செந்தாமரைக்கண்ணன்.சீ அவர்களுக்கு, அவர் சார்ந்த பகுதியின் கிளைக் கருவூலம் வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.


01. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.குமரிநாடன்.ரு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

02. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.சிவபெருமான்.வெ.க  அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

03. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். முஜிபுர்ரஹ்மான்.பி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

04. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். பாலகிருஷ்ணன்.நா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

05. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். பொன்னிவளவன்.பு.செ அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

06. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.சக்திவேல்.நாக அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

07. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.புருசோத்தமன்.ப அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

08. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். வெங்கடேசன்.இரா  அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

09. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.செந்தாமரைக்கண்ணன்.சி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

10. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.முனைவர்.மணிமொழி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

11. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.வைகைமாலா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

12. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.பழனியப்பன்.வே அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

13. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.மணிவண்ணன்.சி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

14. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.வஜ்ஜிரம்.பா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

15. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தமிழறிஞர். மனோகரன்.அ அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை19. வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

16. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தமிழறிஞர். ஹரிதாஸ்.தீ  அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை19. வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

17. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தமிழறிஞர். இரவி.இல  அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை19. வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

18. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். கனகசுந்தரம்.கோ அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை19. வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

19. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.தாமஸ்.செ அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.


06. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.சக்திவேல்.நாக அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகம் வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

07. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.தாமஸ்.செ அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகம் வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

08. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். கிருஷ்ணமூர்த்தி.அ  அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகம் வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.

09. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர். கணேசன்.ஏ அவர்களுக்கு சென்னை மாவட்டக் கருவூலம் உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகம் வழங்கிய செம்பணி ஆற்றியுள்ளது.


அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் பாடாற்றலில் செம்பணி ஆற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்வளர்ச்சித் துறை, கணக்கு அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு மாவட்ட மற்றும் கிளைக் கருவூலங்கள் அனைத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரிதாக்கி மகிழ்கிறோம்.

கோவை மாவட்டக் கருவூல அதிகாரிக்கு செம்பணி ஆற்றுவதற்கு மிகச்சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன். அவர்களை உடனடியாக அழைத்து உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகமும், வங்கி வழியாக உதவித்தொகையும் வழங்கி ஆவன செய்யும் வகைக்கான பாடாற்றலே அது. அருள்செய்க! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவருக்கு தமிழ்வளர்ச்சித் துறை வழங்கியுள்ள ஆணையின் ஒவ்வொரு தமிழறிஞருக்குமான நிலை

மாண்புகளைக் கொண்டாடுவோம்! வெற்றிகளைக் குவிப்போம்.